முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; ஊழியரை பணிநீக்கம் செய்த HNB க்கு எதிராக கடும் எதிர்ப்பு

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூறியமைக்காக இடைநிறுத்தப்பட்ட வங்கி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் , வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கியில் கடந்த 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூர்ந்தார்கள் என வங்கி ஊழியர்கள் இருவர் இடைநிறுத்தப்பட்டுருந்தனர். இதுகுறித்த செய்தி ஊடகங்களில் நேற்று வெளியானதைத்தொடர்ந்து தற்போது குறித்த வங்கிக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமூக வலைத்தளங்களில் பலர் ஹற்றன் நஷனல் வங்கிக்கு … Continue reading முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; ஊழியரை பணிநீக்கம் செய்த HNB க்கு எதிராக கடும் எதிர்ப்பு